Useful Widgets
Sunday, May 19, 2013
கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில் திருக்கைலாச வாகனம் வெள்ளோட்ட விழா
நிகழும் விஜய வருஷம் வைகாசி திங்கள் 5ம் நாள் (19-05-2013) ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரமும் சித்தாமிர்த யோகமும் கூடிய சுபவேளையில் மாலை 7.00 மணிக்கு அம்பாளுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருக்கைலாச வாகனம் வெள்ளோட்ட விழா காண்கிறது .
Subscribe to:
Posts (Atom)