கோண்டாவில் மத்திய கிராம அபிவிருத்திச்சங்கம்,மத்திய சன சமூக நிலையத்தின் 55வது ஆண்டு விழா 09.01.2015 தொடக்கம் 22.01.2015 வரை நடைபெற்றது.,
55ம் ஆண்டை பிரதிபலிக்கும் முகமாக மரநடுகை செயற்திட்டமும் பொங்கல் விழாவும் கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் ஆலயத்திற்காக ஒளி விளக்கு நல்லூர் பிரதேச சபையால் வழங்கப்பட்டு பிரதேச சபை உறுப்பினர் திரு.தர்மரட்ணம் அவர்களால் நாட்டி வைக்கப் பட்டது. தொடர்ந்து கோண்டாவில் மத்திய கல்வி மேம்பாட்டு பேரவை மாலை நேரவகுப்பு மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது..
\