எமது ஆலயத்தின் வருடாந்தபொங்கல் ஏறத்தாள 30 வருடங்களின் பின்னர் 13.06.2016 இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இனி ஒவ்வருடமும் வைகாசி மாதத்தில் வரும் இறுதி திங்கட்கிழமையில் வருடாந்தபொங்கல் இடம் பெறும் என்பதனைஅடியவர்களுக்கு அறியத்தருகின்றோம். மேலும் எதாவது வருடங்களில் வைகாசி மாதத்தில் வரும் இறுதி திங்கட்கிழமை எமது ஆலய மகோற்சவ காலத்தில் வரும் பட்சத்தில் அவ்வருடம் மகோற்சவம் முடிவடைந்தன் பின்னர் வரும் முதலாவது திங்கட்கிழமை வருடாந்தபொங்கல் இடம் பெறும் என்பதனை அடியவர்களுக்கு அறியத்தருகின்றோம்.