தில்லையம்பதியாளின் இலச்சார்ச்சனை நிறைவும் பால் குட பவனியும் இன்று 02.04.2015 வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 24.04.2015 செவ்வாய் தொடக்கம் 10தினங்கள் நடைபெற்ற இலச்சார்ச்சனை நிறைவும் பால்க்குட பவனியும் இடம்பெற்றது.. இதில் பால் குட நேர்த்திகளை பலர் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது..