பங்குனி உத்தர திருநாளான 03:04:2015 வெள்ளிக்கிழமை தில்லையம்பதியாளின் பெருவீதி உலா வருதலும் திருவிளக்கு பூஜையும் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.. இதில் விநாயகர்,ஸ்ரீ சிவகாமி அம்மன்,வள்ளி தெய்வயானை சமேதர முருகப்பெருமான் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூந்தண்டிகையில் பெரு வீதி வலம் வரும் அற்புதத் திருக்காட்சியும் இடம்பெற்றது....