கோண்டாவில் தில்லையம்பதியில் 42 வது மஹோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியது. காலை 6.30 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி 10.00 மணிக்கு கொடியேற்றமும் தொடர்ந்து அம்பாள் வீதி உலா வரும் திருவருள் காட்சியும் தொடர்ந்து மகேஸ்வர பூசையும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது அதன் சில புகைப்படதொகுப்புக்கள்.