தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் திருவருள் துணை கொண்டு அம்பாளுக்கு நவகோண சித்திரத்தேர் அமைப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது....எமது உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் இராஜகோபுரமும் சிறப்பாக அமையப் பெற்றது.. இதே போல் எமது உறவுகள் "ஊர் கூடி வடம் பிடித்தோம்" எனும் தொனிப் பொருளில் அம்பாளின் நவகோண சித்திரத்தேர் எமது ஒவ்வொருவரின் நிதிப்பங்களிப்புடனும் இடம்பெற வேண்டியது முக்கியமானதொன்றாகும். எனவே எமது உறவுகள் உங்களால் முடிந்த நிதியுதவிகளை உதவி அம்பாளின் சித்திரத்தேர் திருவீதியுலா வரும் கண்கொள்ளா காட்சியை காண்போம்.........
நிதிஉதவி செய்ய விரும்புவோர் தேர் திருப்பணி சபை, ஆலய பரிபாலன சபை போன்றவற்றிடம் தொடர்பு கொள்ளவும்..........