கோண்டாவில் தில்லையம்பதி அருள் மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில் மகோற்சவ மூன்றாம் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் இன்றைய "யாழ் தினக்குரல்" பத்திரிகையில் (31/05/2017)
P.உன்னிகிருஷ்ணன் அவர்கள் பாடிய ந.பிரேமசீலன் அவர்களின் பாடல் வரிகள் பிரசுரமாகியுள்ளது.