ஏறத்தாழ முப்பது வருடங்களின் பின்னர் கடந்த வருடம் மீண்டும் தொடங்கப்பட்ட வருடாந்த வைகாசி பொங்கல் இம்முறையும் சிறப்பாக இன்று இடம்பெற்றது. ஒவ்வருடமும் வைகாசி மாதத்தில் வரும் இறுதி திங்கட்கிழமையில் வருடாந்தபொங்கல் இடம் பெறும் . மேலும் எதாவது வருடங்களில் வைகாசி மாதத்தில் வரும் இறுதி திங்கட்கிழமை எமது ஆலய மகோற்சவ காலத்தில் வரும் பட்சத்தில் அவ்வருடம் மகோற்சவம் முடிவடைந்தன் பின்னர் வரும் முதலாவது திங்கட்கிழமை வருடாந்தபொங்கல் இடம் பெறும்.