"ஐயன் வைரவன் தாண்டவம்" இசைத்தட்டு வெளியீட்டுவிழா கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானபைரவர் ஆலயத்தில் வெளியிடப்படவிருக்கிறது. திரு.குமாரசுவாமி உதயரூபனின் தயாரிப்பில் உருவான இந்த இசைத்தட்டுக்கு தழிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.லிங்கேஸ்வரன் (பாண்டி) இசையமைத்திருக்கிறார். பாடல்களை திரு.தீபன் சக்கரவர்த்தி ,திரு.கிருஷ்ணராஜ் ,திரு.மகாலிங்கம், திருமதி உமாரமணன் , செல்வி மகாலக்சுமி உள்ளிட்டவர்கள் பாடியிருக்கிறார்கள்.
இசையமைத்தவர்கள் பட்டியல்
KEYBORD PLAYER : திரு.சரவணன்
RYTHAM PROGRAMMING : திரு.சிவா
FLUTE : திரு.சதீஸ்
TABELA,MIRUDHANGAM : திரு.வெங்கட்
RYTHAM EFFECTS : திரு.ஜைச்சா
VEENAI : திரு.சுப்ரமணி
SITAR : திரு.சசி
NADASWARAM : திரு.திருமூர்த்தி
BASS GUITAR : திரு.சந்தோஷ்
SOUND DESINGNER : திரு.சிவா
STUDIO ASST : திரு.விமல்
PRODUCTION INCHARGE : திரு.தளபதி
மேற்படி இந்த இறுவெட்டு விழா ஞாயிற்றுக்கிழமை 29.06.2014 பிற்பகல் 3.00 மணிக்கு கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானபைரவர் ஆலயத்தினரால் வெளியிடப்பட உள்ளது. விழா சிறப்புற தில்லையம்பதி இணையத்தின் வாழ்த்துக்கள்.