Useful Widgets
Sunday, May 22, 2016
கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் - பன்னிரண்டாம் திருவிழா -மாலை (கொடியிறக்கம்)
மாலை 5.00 மணிக்கு சாயரட்சைப் பூசை, 530 மணிக்கு ஸ்தம்ப பூசை, மாலை 6.00 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மீண்டும் கொடித்தம்ப பூசை இடம் பெற்று கொடியிறக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து இரவு 8.30க்கு அம்பாள் வீதி உலா வரும் காட்சியும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து 9.00 மணிக்கு மௌன உற்சவம் இடம்பெற்றது. தொடர்ந்து இரவு .9.30 க்கு சண்டேஸ்வரி உற்சவம், ஆச்சாரிய உற்சவம் இடம்பெற்று பிரதம குருவினால் அடியவர்களுக்கு ஆசி வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)