மாலை 4.30 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி 5.00 மணியளவில் கொடித்தம்ப பூசையும் தொடர்ந்து வசந்தமண்டப பூசையும் அம்பாள் உள் வீதி, வெளி வீதி உலாவரும் திருவருள் காட்சியும் இடம்பெற்றது அதன் சில புகைப்படதொகுப்புக்கள்.
Useful Widgets
Tuesday, May 10, 2016
கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் 41 வது மகோற்சவம்-கொடியேற்றத் திருவிழா
கோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது
காலை 6.30 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி 10.00 மணிக்கு கொடியேற்றமும் தொடர்ந்து அம்பாள் வீதி உலா வரும் திருவருள் காட்சியும் தொடர்ந்து மகேஸ்வர பூசையும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது அதன் சில புகைப்படதொகுப்புக்கள்.
காலை 6.30 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி 10.00 மணிக்கு கொடியேற்றமும் தொடர்ந்து அம்பாள் வீதி உலா வரும் திருவருள் காட்சியும் தொடர்ந்து மகேஸ்வர பூசையும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது அதன் சில புகைப்படதொகுப்புக்கள்.
Subscribe to:
Posts (Atom)