தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேதர நடராஜ பெருமான் ஆனி உத்தர ஆருத்ரா தரிசனம்தரிசனம் நிகழும் சர்வமங்களகரமான ஜய வருடம் ஆனி 20ம் நாள் நாளை 04.07.2014 வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விசேட ஆரதனையுடன் தில்லையம்பதியாள் சமேதர நடராஜ பெருமான் வீதியுலா வரும் அற்புத காட்சியும் நடைபெறும்....