கோண்டாவில் தில்லையம்பதி அருள் மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மத்திய கிராம அபிவிருத்தி சங்கமும் மத்திய சனசமூக நிலையமும் மத்திய கல்வி மேம்பட்டு பேரவையும் கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் அறநெறி பாடசாலையும் மத்திய முன்பள்ளியும் இணைந்து நடாத்திய சைவசமய போட்டி பரீட்சையானது யா/ கோண்டவில் பரம்சோதி வித்தியாலயத்தில் நடைபெற்றது. அதன் புகைப்பட தொகுப்பு