Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Tuesday, March 15, 2016

தில்லையம்பதியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 19அடி உயரமுள்ள பதாகை

கோண்டவில் தில்லையம்பதியில் எதிர் வரும் பங்குனி உத்தர நன்னாளில் (23.03.2016-புதன் கிழமை)  கும்பாபிஷேகம்  இடம்பெற உள்ளது.அதனை முன்னிட்டு  கும்பாபிஷேக ஆயத்த வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக அடியார்களை வரவேற்கும் முகமாக 19அடி உயரமுள்ள பதாகை கோண்டாவில் பலாலி வீதியை இணைக்கும் சந்தியிலும் ஆலய பெரிய வீதி மானிப்பாய்-கோண்டாவில் வீதியை இணைக்கும் சந்தியிலும் மிகவும் பிரமாண்டமான உயரத்தில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.