Useful Widgets
Tuesday, March 15, 2016
தில்லையம்பதியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 19அடி உயரமுள்ள பதாகை
கோண்டவில் தில்லையம்பதியில் எதிர் வரும் பங்குனி உத்தர நன்னாளில் (23.03.2016-புதன் கிழமை) கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.அதனை முன்னிட்டு கும்பாபிஷேக ஆயத்த வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக அடியார்களை வரவேற்கும் முகமாக 19அடி உயரமுள்ள பதாகை கோண்டாவில் பலாலி வீதியை இணைக்கும் சந்தியிலும் ஆலய பெரிய வீதி மானிப்பாய்-கோண்டாவில் வீதியை இணைக்கும் சந்தியிலும் மிகவும் பிரமாண்டமான உயரத்தில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.