Useful Widgets

யாவும் அவள் தருவாள் ---- கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் - Kondavil Thillaiyampathy Sri Sivakami Amman - Jaffna
****** ஈழத்து தில்லையம்பதியாளின் இணையத்தள தரிசனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.**** ******

Friday, February 20, 2015

தில்லையம்பதியில் மாசிமகம் 03.03.2015

தில்லையம்பதியில்  எதிர்வரும் 03.03.2015 புதன்கிழமை அன்று தில்லையம்பதியின் வரலாற்று சிறப்பு மிக்க திருவிழாவான மாசிமகம் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது....  தொடர்ந்து அம்பாள் வீதிவலம் வரும் அற்புதக்காட்சியும் இடம் பெறும்...
www.thillaiyampathy.com

Tuesday, February 3, 2015

"தில்லையம்பதியாளே" போற்றி இறுவெட்டு வெளியீட்டு விழா 03.02.2015


"தில்லையம்பதியாளே"  போற்றி இறுவெட்டு வெளியீட்டு விழா 03.02.2015 செவ்வாய்கிழமை தைப்பூச தினமான இன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆசியுரையை எமது ஆலய பிரதம குரு பிரம்ம  ஸ்ரீ நா.திவாகரக்குருக்கள் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து வாழ்த்துரையை யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சமூகவியல் துறைத்தலைவருமான பேராசிரியர் என்.சண்முகலிங்கன் அவரகள் வழங்கினார். தொடர்ந்து இறுவெட்டு வெளியீட்டு விழா இடம்பெற்றது. தொடர்ந்து கலைஞர்கள் கெளரவிப்பும் இடம்பெற்றது. தொடர்ந்து மதிப்பீடுரையினை பிரம்ம  ஸ்ரீ குமாரசுவாமிநாதசர்மா(கவிஞர் வீரா) அவர்கள் வழங்கினார். தொடர்ந்து நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.. 















Monday, February 2, 2015

நவ கோண சித்திர தேர் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு

கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில்  நவகோண சித்திர தேர் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் 02.02.2015 திங்கட்கிழமை ஆலயத்தில் நடைபெற்றது.





















Sunday, February 1, 2015

கிராம மட்டத்திலான நிகழ்வுகளின் தொகுப்பு......

கோண்டாவில் மத்திய கிராம அபிவிருத்திச்சங்கம்,மத்திய சன சமூக நிலையத்தின் 55வது ஆண்டு விழா   22.01.2015 அன்று நடைபெற்ற கிராம மட்டத்திலான நிகழ்வுகளின் தொகுப்பு......













"தில்லையம்பதியாளே போற்றி" இறுவெட்டு வெளியீட்டு விழா-தைப்பூசம்



"தில்லையம்பதியாளே"  போற்றி இறுவெட்டு வெளியீட்டு விழா 03.01.2015 செவ்வாய்கிழமை தைப்பூசத் தினத்தன்று முற்பகல் 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. பாடல்களை தென்னிந்திய பாடகர்களான ஜெயஸ்ரீ ஜெகன், உன்னிகிருஷ்ண்ன், T.M.S.செல்வகுமார் ஆகியோர் பாடியுள்ளார்கள். "தெய்வீக இசைத் தென்றல்" K.பத்மநாபன் அவர்கள் இசைஅமைத்துள்ளார்.

                                                   www.thillaiyampathy.com