"தில்லையம்பதியாளே" போற்றி இறுவெட்டு வெளியீட்டு விழா 03.01.2015 செவ்வாய்கிழமை தைப்பூசத் தினத்தன்று முற்பகல் 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. பாடல்களை தென்னிந்திய பாடகர்களான ஜெயஸ்ரீ ஜெகன், உன்னிகிருஷ்ண்ன், T.M.S.செல்வகுமார் ஆகியோர் பாடியுள்ளார்கள். "தெய்வீக இசைத் தென்றல்" K.பத்மநாபன் அவர்கள் இசைஅமைத்துள்ளார்.
www.thillaiyampathy.com