Useful Widgets
Saturday, May 14, 2016
கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் - ஐந்தாம் நாள் மாலைத் திருவிழா (பூச்சப்பறம்)
கோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 5ம் நாள் மாலை உற்சவம் பிற்பகல்.5.00 மணிக்கு சாயரட்சைப் பூசையுடன் ஆரம்பமாகியது தொடர்ந்து , 5.30 மணிக்கு ஸ்தம்ப பூசை, மாலை 6.30 மணிக்கு வசந்தமண்டப பூசை இரவு 7.30 மணிக்கு அம்பாள் அழகிய பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூச்சப்பறத்தில் வீதி உலா வரும் காட்சியும் இடம்பெற்றது. தொடர்ந்து விசேட நிகழ்வுகளாக விசேட மேள கச்சேரியும் நாதஸ்வர சங்கீர்த்தனையும் இடம்பெற்றது.
கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம் - ஐந்தாம் நாள் காலை திருவிழா
கோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 5ம் நாள் உற்சவம் காலை 8.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகியது தொடர்ந்து 9.30 மணிக்கு மூலஸ்தான பூசை , 10.00 மணிக்கு ஸ்தம்ப பூசை, 10.30 மணிக்கு வசந்தமண்டப பூசை,11.30 மணிக்கு அம்பாள் வீதி உலா வரும் காட்சியும் தொடர்ந்து மகேஸ்வர பூசையும் அடியவர்கள்க்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
Subscribe to:
Posts (Atom)