Useful Widgets
Thursday, June 1, 2017
இன்று ஈழத்து தில்லையம்பதியில் நான்காம் திருவிழா
இன்று ஈழத்து தில்லையம்பதியில் நான்காம் திருவிழா சிறப்பாக நடைபெற இருக்கின்றது. 2016 ஆண்டு மகோற்சவ நான்காம் திருவிழா காணொளியினை இங்கே பார்வையிடலாம்.
இன்றைய "யாழ் தினக்குரல்" பத்திரிகையில் (01/06/2017)
கோண்டாவில் தில்லையம்பதி அருள் மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில் மகோற்சவ நான்காம் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் இன்றைய "யாழ் தினக்குரல்" பத்திரிகையில் (01/06/2017)
ரி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய மஹாவித்துவான் பிரம்மஸ்ரீ ந.வீரமணிஐயர் அவர்களின் பாடல் வரிகள் பிரசுரமாகியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)