கோண்டாவில் தில்லையம்பதி அருள் மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில் மகோற்சவ நான்காம் திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் இன்றைய "யாழ் தினக்குரல்" பத்திரிகையில் (01/06/2017)
ரி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய மஹாவித்துவான் பிரம்மஸ்ரீ ந.வீரமணிஐயர் அவர்களின் பாடல் வரிகள் பிரசுரமாகியுள்ளது.