Useful Widgets
Wednesday, May 11, 2016
கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம்- -இரண்டாம் திருவிழா
கோண்டாவில் தில்லையம்பதியில் 41 வது மஹோற்சவப் பெருவிழாவின் 2ம் நாள் உற்சவம் காலை 8.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமகியது தொடர்ந்து 9.30 மணிக்கு மூலஸ்தான பூசை , 10.00 மணிக்கு ஸ்தம்ப பூசை, 10.30 மணிக்கு வசந்தமண்டப பூசை,11.30 மணிக்கு அம்பாள் வீதி உலா வரும் காட்சியும் தொடர்ந்து
மகேஸ்வர பூசையும் அடியவர்கள்க்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மாலை 5.00 மணிக்கு சாயரட்சைப் பூசை, 5.30 மணிக்கு ஸ்தம்ப பூசை, மாலை 6.30 மணிக்கு வசந்தமண்டப பூசை இரவு 7.30 மணிக்கு அம்பாள் வீதி உலா வரும் காட்சியும் இடம்பெற்றது. அதன் சில புகைப்படதொகுப்புக்கள்
.
Subscribe to:
Posts (Atom)