கோண்டாவில் தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவில் மகோற்சவம்- 2016 -1ம் நாள் மாலைத் திருவிழா
மாலை 4.30 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி 5.00 மணியளவில் கொடித்தம்ப பூசையும் தொடர்ந்து வசந்தமண்டப பூசையும் அம்பாள் உள் வீதி, வெளி வீதி உலாவரும் திருவருள் காட்சியும் இடம்பெற்றது அதன் சில புகைப்படதொகுப்புக்கள்.