13.06.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழா வைபவத்தில் மத்தியகிராம முன்னேற்ற சங்கமும், சனசமூக நிலையமும், கல்வி மேம்பாட்டு பேரவையும், தில்லையம்பதி அறநெறி படசாலையும் இணைந்து நடத்திய சைவசமய பரீட்சை பரிசளிப்பும், புலமைப்பரிசில், கா.பொ.த சாதாரண தரம், உயர்தரம் சித்தியெய்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம் பெற்றது.