அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயில் முப்பத்து ஒன்பதாவது ஆண்டு வைகாசி மகோற்ஷவ பெருவிழா நிகழும் சர்வமங்களகரமான ஐய வருஷம் வைகாசித்திங்கள் 18ம் நாள் (01-06-2014) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 தினங்கள் மகோற்ஷவம் நடைபெற திருவருள் பாலித்துள்ளது.