ஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2018 : கொடியேற்றத்திருவிழா
கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதியிலே அருளாட்சி புரிகின்ற அன்னை ஸ்ரீ சிவகாமி அம்பாளின் வைகாசி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக 12 தினங்கள் நடைபெற உள்ளது . இன்றைய கொடியேற்ற திருவிழாவின் ஒளிப்படங்களை இங்கே காணலாம்.