ஈழத்து தில்லையம்பதியாள் மஹோற்சவம் 2019 : கொடியேற்றத்திருவிழா
கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதியிலே அருளாட்சி புரிகின்ற அன்னை ஸ்ரீ
சிவகாமி அம்பாளின் வைகாசி பெருவிழா நேற்று (07-05-2019) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி
சிறப்பாக 12 தினங்கள் நடைபெற உள்ளது . நேற்றைய கொடியேற்ற திருவிழாவின்
காணொளியினை இங்கே காணலாம்.