தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் திருவருள் துணை கொண்டு அம்பாளுக்கு கும்பாபிசேகம் எதிர்வரும் மங்களநாள் பங்குனிஉத்தர நன்நாளில் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.... அடியார்கள் தங்களால் இயன்ற திருப்பணி உதவிகளை செய்யுமாறு ஆலய பரிபாலன் சபையினால் வேண்டப்படுகின்றீர்கள்....