தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்மன் திருவருள் துணை கொண்டு அம்பாளுக்கு நவகோண சித்திரத்தேர் அமைப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தேர்த்திருப்பணி வேலைகளின் தற்போதய தோற்றம்.... உறவுகள் உங்களால் முடிந்த நிதியுதவிகளை செய்ய தேர் திருப்பணி சபை, ஆலய பரிபாலன சபை போன்றவற்றிடம் தொடர்பு கொள்ளவும்..